பார்வையாளர்களுக்கு நாற்காலி வழங்கப்படாததால், கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வீட்டிலிருந்தே நாற்காலியுடன் வந்த பெண் கவுன்சிலரின் கணவர்..! May 30, 2022 2802 கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு பெண் கவுன்சிலரின் கணவர் ஒருவர் நாற்காலியுடன் வந்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. பெண்ணாடம் பேரூராட்சியின் கடந்த மாத மாதத்திர கூட்டத்த...